படம் :மீனவ நண்பன்.
பாடியவர்கள்: வாணிஜெயராமன்.
ஆண் : தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ...
நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ
தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ...
நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ
பெண் :தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவலோக மன்னவனும் நீயோ.....
தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவலோக மன்னவனும் நீயோ.....
பின்னணி இசை1:
சரணம் 1 :
பெண் :
தா ; ; ; ; , நீ தா க தா ; ; ; ; ; தா ஸா ரி
ஸா ; ; நி நீ ; , தா கா த பா
ஆண் : .. ஓ....
முல்லை மலர்ச் செண்டுகள் கொண்டு கொடியாடுது
செண்டு சதிராடினால் அந்த இடைதாங்குமா
பெண் : இந்த இடைதாங்கவே கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர்மஞ்சம் அழைக்கின்றது
மலர்ந்து - கனிந்து - சிரித்து - குலுங்கும் - கனியாகவோ....
பின்னணி இசை2:
சரணம் 2 :
பெண் :எந்தன் மனக்கோயிலில் தெய்வம் உனைக் காண்கிறேன்
உந்தன் நிழல்போலவே வரும் வரம் கேட்கின்றேன்
ஆண் : இந்த மனராஜ்ஜியம் என்றும் உனக்காவே
சொந்த மகராணி நீ என்று நான் சொல்லுவேன்
நினைக்க.. இனிக்க... கொடுத்து ... மயங்கும்
முத்தாரமே...
பெண் : ஓ...ஓ...ஓ..ஓ
ஆண் : தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ...
நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=13214
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment