Friday, February 12, 2010

தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில்

படம் :மீனவ நண்பன்.
பாடியவர்கள்: வாணிஜெயராமன்.

ஆண் : தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ...
நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ

தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ...
நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ

பெண் :தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவலோக மன்னவனும் நீயோ.....

தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவலோக மன்னவனும் நீயோ.....

பின்னணி இசை1:


சரணம் 1 :

பெண் :
தா ; ; ; ; , நீ தா க தா ; ; ; ; ; தா ஸா ரி

ஸா ; ; நி நீ ; , தா கா த பா

ஆண் : .. ஓ....
முல்லை மலர்ச் செண்டுகள் கொண்டு கொடியாடுது
செண்டு சதிராடினால் அந்த இடைதாங்குமா

பெண் : இந்த இடைதாங்கவே கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர்மஞ்சம் அழைக்கின்றது
மலர்ந்து - கனிந்து - சிரித்து - குலுங்கும் - கனியாகவோ....

பின்னணி இசை2:

சரணம் 2 :

பெண் :எந்தன் மனக்கோயிலில் தெய்வம் உனைக் காண்கிறேன்
உந்தன் நிழல்போலவே வரும் வரம் கேட்கின்றேன்

ஆண் : இந்த மனராஜ்ஜியம் என்றும் உனக்காவே
சொந்த மகராணி நீ என்று நான் சொல்லுவேன்
நினைக்க.. இனிக்க... கொடுத்து ... மயங்கும்
முத்தாரமே...

பெண் : ஓ...ஓ...ஓ..ஓ

ஆண் : தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ...
நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=13214

தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்

படம்: மூன்று முகம்.
பாடியவர்கள்: எஸ்.பி.பி...வாணிஜெயராம்.
வரிகள்:வாலி

ஆண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும் என்றும்
பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா

பெண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும் என்றும்
பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ திவானா

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=13213

அன்பு மேகமே இங்கு ஓடிவா

பாடகர்கள்: ஜேசுதாஸ்,வாணிஜெயராம்.
வரிகள்:கண்ணதாஸன்.

பெண்: அன்பு மேகமே இங்கு ஓடிவா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

ஆண்: அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆடவா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா

பின்னணி இசை2:

சரணம்1:


பெண்: கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது

ஆண்: பொன்வண்ண மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான்சூடும் நாள் வந்ததா
நான் நீயன்றோ நீ நானன்றோ

பெண்: எனது மயக்கம் தெளிந்ததா
அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா

ஆண் : அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா

பின்னணி இசை 3 :

சரணம் 2 :

பெண்: காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கைசேர்க்க வந்தது உறவு
காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கைசேர்க்க வந்தது உறவு

ஆண்: சந்திரன் இங்கு சாட்சி உண்டு
சங்கமம் ஆகும் காட்சி உண்டு

பெண்: போ மன்றமே வா நெஞ்சமே

ஆண் புதிய உலகம் பிறந்தது

பெண்: பழைய கனவு மறைந்தது
அன்பு மேகமே இங்கு ஓடிவா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=13212

முத்தமிழில் பாட வந்தேன்

படம்: மேல்நாட்டு மருமகள்.
பாடியவர்: வாணிஜெயராமன்.


முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன

முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=13211

விண்ணில் தோன்றும் தாரகை

படம்: புனித அந்தோணியார்.
பாடல்: வாணிஜெயராம்.
இசை: விஸ்வநாதன்.


விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம தேவதையாகும் 8 குழு
வெண்ணிலவோ தேவன் அமரும் வாகனமாகும் 8 குழு
ஞானஜோதியே உயர்வான ஜோதியே 8 குழு
தானாகவே உலகில் இறங்கும் தர்மஜோதியே ......... 12 + 4

பல்லவி:

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்

எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே
ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்.....

பின்னணி இசை2: 6+2+6+16+2


சரணம்1:

மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ
மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ
பார்வை பட்டால் போதும் நம் பாவம் யாவும் போகும்
கைகள் பட்டால் போதும் உடன் கவலை எல்லாம் தீரும்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்.....

பின்னணி இசை3: 12+2+8

சரணம்2:

அடியவர்கள் மடியினிலே ஆண்டவரோ பிள்ளை
அரவணைக்கும் அடியவரோ இறைவனுக்கும் அன்னை
கொடுமை பாவம் துயரிலிருந்து மீட்பவர் வந்தார்
குலம் தழைக்க குழந்தையாக மேய்ப்பவர் வந்தார்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் 2 குழு
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார் 2 குழு
எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே 2 குழு
ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார்

மண்ணுலகில் இன்று தேவன் வந்து இறங்கினார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=13210

குங்கும கோலங்கள்

படம்: அண்ணன் ஒரு கோவில்.
இசையமைப்பாளர்: எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாடகி: வாணிஜெயராமன்


பல்லவி:
குங்கும கோலங்கள் கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி
கோடி காலங்கள் நான் தேடி நின்றேன்
அவனை அறிவேனடி
குங்கும கோலங்கள் கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி

பின்னணி இசை2 : 4+4+12+4+4
சரணம்1:
வானில் புகையோடு வருகின்ற தேரில்
ஞான திருச்செல்வன் வரவேண்டும் நேரில்
மானம் மரியாதை அவன் கையில் தாயே
அவனை என் கையில் தரவேண்டும் நீயே
தெய்வீகமன்றோ பெண்ணுக்குத் தாலி
மணவாளன் தானே தாலிக்கு வேலி

குங்கும கோலங்கள் கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி

பின்னணி இசை3 : 8+8+4

சரணம்2:

மெத்தை விளையாட்டு சுகம் கண்ட பின்னே
தத்தை மொழியோடு தவழ்கின்ற கண்ணே
தந்தை வரும் நாளை எல்லோர்க்கும் கூறு
வந்த பின்னாலே பதினாறு பேறு
தந்தை வரும் நாளை எல்லோர்க்கும் கூறு
வந்த பின்னாலே பதினாறு பேறு
நாளைக்கு கண்ணில் மணவாளன் காட்சி
நம்பிக்கை வானில் தெய்வங்கள் சாட்சி

குங்கும கோலங்கள் கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=13209&st=0#entry155870

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை

திரைப்படம்:என்னடி மீனாட்சி
வெளியான தேதி: 4-8-1979
தயாரிப்பு நிறுவனம்: ஸ்ரீ தனலஷ்மி கிரியேஷன்ஸ்
இயக்குநர்: கே.நாராயணன்
இசையமைப்பாளர்சங்கர்- கணேஷ்பாடலாசிரியர்-
பாடகர்பாடகி வாணி ஜெயராம்


பல்லவி:
ஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

பெண் : இன்னும் தீராத, இன்னும் தீராத, ஆசைசள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல

ஆண் : ரொம்ப நாளாக.... ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

பெண் :இன்னும் தீராத, இன்னும் தீராத, ஆசைசள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல

ஆண் :ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை

பெண் :மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

பின்னணி இசை2: 8 + 6

சரணம் 1

ஆண் :நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிலை மார்பிலே மேடை போடவோ
நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிலை மார்பிலே மேடை போடவோ


பெண் :சின்னபிள்ளை...

ஆண் : ஹ..

பெண் : செய்யும் தொல்லை.

ஆண் : ஹ..

பெண் :சின்னபிள்ளை...
செய்யும் தொல்லை.
இன்னும் என்னவோ நீயும் கண்ணனோ

ஆண் :ரொம்ப நாளாக... ரொம்ப நாளாக...
எனக்கொரு ஆசை

பெண் :மனம் தாளாமல் துடித்திடும் ஓசை



சரணம் 2 :

ஆண் :தாமரை பூவிதழ் அங்கம் அல்லவோ
தாவிடும் வண்டுபோல் மச்சம் என்னவோ

பெண் :மஞ்சம் அமைத்து, மன்னன் அணைத்து
மஞ்சம் அமைத்து, மன்னன் அணைத்து
கண்ணி விட்டதோ கண்ணில் பட்டதோ
ரொம்ப நாளாக...

ஆண் : ஆங்.

பெண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை

ஆண் :மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

சரணம் 3 :

பெண் :எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது
என்மனம் உன்னிடம் வாழ வந்தது
எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது
என்மனம் உன்னிடம் வாழ வந்தது

ஆண் : அன்றில் பறவை

பெண் : ஆஹ..

ஆண் : கண்ட உறவை.....

பெண் : ஆஹ...

ஆண் : அன்றில் பறவை ..கண்ட உறவை.....
பெண்மை கொண்டதோ கண்ணில் நின்றதோ
ரொம்ப நாளாக...
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை.

பெண் :இன்னும் தீராத... இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீரோடும் வேளையில் சொல்ல

ஆண் :ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை...

பெண் :மனம் தாளாமல் துடித்திடும் ஓசை.....

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=13208&st=0#entry155869

இன்று நான் தனி ஆள் ஆனேன்

படம்: தம்பிக்கு இந்த ஊரு
இசை: தரன்
பாடியவர்: நரேஷ் ஐயர்



இன்று நான் தனி ஆள் ஆனேன்
என்னை யார் எனை நான் கேட்டேன்
கண்கள் இரண்டில் கண்ணீர் கசக்குதே
சொற்கள் முழுதும் சோகம் இசைக்குதே
(இன்று..)
தாய் முகத்தை இனி நான் என்று பார்த்தேனோ
தாய் மடியில் ஒரு தாலாட்டை கேட்பேனோ
(இன்று..)

முதல் முதல் பேசிய அம்மா என்ற வார்த்தைக்கு
அர்த்தம் இன்றி வாழுகின்ற வாழ்க்கை ஏனோ ஏனோ
நேற்று வரை ஆனந்தம் இன்று முதல் தீப்பந்தம்
தொப்புள் கொடி என்னை விட்டு போனது எங்கே எங்கே
தண்ணீரில் நீந்தும் மீன் போல வாந்தேன்
கண்ணீரில் இன்று நானும் விழுந்தேனே
அம்மாவின் முத்தம் வாங்காத பிள்ளை நான் மட்டும் தானா
ஏன் பிறந்தேனோ..
(இன்று..)

தாயை காண வழி இல்லை தாலாட்டைப்போல் மொழி இல்லை
ரத்தம் எல்லாம் கண்ணீர் துளி ஆனதென்ன என்ன
பட்டாம்பூச்சி தலை மீது பாராங்கல்லை சுமந்தேனே
கண்ணீர் மழை தீக்குச்சியை பற்ற வைத்தார் யாரோ
ரெக்கைகள் இல்லா வண்ணத்துபூச்சி வானத்தை பார்த்து ஏங்குதம்மா
பூக்கள் கீழே விழுந்தால் பூமாலை ஆகும்
வாழ்க்கை கீழ் வீழ்ந்தால் வழி என்னவோ
(இன்று..)

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=13207

காதலுக்கு கண்கள் இல்லை

படம்: சந்தோஷ் சுப்ரமணியம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: தேவிஸ்ரீ பிரசாத்


காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே
ஆனா இப்போ ம்ம்ம்...
காதலாலே பூமி இங்கு சுத்துது என்றானே
காதல் பூவே சுத்தாதென்று சொன்னேன் நானே
ஆனா இப்போ ம்ம்ம்....
லூசு ரெண்டு சேர்ந்தாலே சும்மா பேசிக் கொண்டாலே
காதல் வரும் தன்னாலே என்றேன் நானே
பீச்சில் வந்து சுண்டல் தீர்ந்து போச்சு என்றாலே
காதல் கூட தீரும் என்றேன் நானே
ஒ ஒ ஒ என்ன ஆனதோ ஹார்மோன்கள் கொஞ்சம் மாறுதோ
ஒ ஒ ஒ எந்தன் நாள் முதல் என் காதல் அவள் ராகத்தில்
(காதலுக்கு...)

அப்பன் காசெல்லாம் செல் போன் பில்லுக்கே
காலி ஆச்சு என்று சொன்னால் கேலி செய்தேனே
ஆனா இப்போ ம்ம்ம்...
தன்னந் தனிமையிலே தானே பேசையிலே
நைட் அடிச்ச மப்பு இன்னும் இறங்கல என்றேனே
ஆனா இப்போ ம்ம்ம்...
காதல் என்னை என்ன செய்யும்
ஓவர் திமிரில் அழைந்தேன் நானே
நானும் இன்று கியூவில் நின்று
இதயத்தை பலி கொடுத்தேனே
(ஒ ஒ ஒ...)
(காதலுக்கு..)

ஓ கண்ணில் நுழைவாளாம் நெஞ்சில் நுழைவாளாம்
ஏண்டா இந்த பிள்ளர் எந்து கூலா கேட்டேனே
ஆனா இப்போ ம்ம்ம்...
ஆதாம் முட்டாளா ஏவாள் முட்டாளா
பட்டி மன்றம் வைத்து பார்க்க ஆசை பட்டேனே
ஆனா இப்போ ம்ம்ம்,,,
ஓடி பொய்கள் கட்டிய முட்டை காதல் என்று சொன்னேன் நானே
பொய்கள் எல்லாம் பொய்யாய் போக
மெய்யினில் உணர்ந்து கொண்டேனே
(ஒ ஒ ஒ...)
(காதலுக்கு...)

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=13206

காவியம் பாடவா தென்றலே

படம் : இதயத்தை திருடாதே
இசை : இளையராஜா
பாடியவர் : மனோ
பாடல் வரிகள் : வாலி



காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில்
மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே
காவியம் பாடவா தென்றலே

விளைந்ததோர் வசந்தமே
புதுப்புனல் பொழிந்திட
மனத்திலோர் நிராசையே
இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாட்களே
சோகங்கள் எனபதை
கண்ணீரில் தீட்டினேன்
கேளுங்கள் என்கதை
கலைந்து போகும் கானல் நீரிது

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ

புலர்ந்ததோ பொழுதிதுவோ
புள்ளினத்தின் மகோத்ஸவம்
இவை மொழி இசைத்ததும்
சுரங்களின் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே
மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்கம்தான்
முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி இல்லையே

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
காவியம் பாடவா தென்றலே


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=13205

மதனோற்சவம் ரதியோடுதான்

படம்: சதுரங்கம்.

பாடியவர்கள்: பாலா:வாணிஜெயராம்..

ஆண்: மதனோற்சவம் ரதியோடுதான்
ரதிதேவியோ பதியோடுதான்
பெண்: உயிரோவியம் உனக்காகத்தான்
உடல் வண்ணமே அதற்காகத்தான்

ஆண்: மீனாடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ
தேனாடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ
மீனாடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ
தேனாடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ
பெண்: புரியாத பெண்மை இது பூபோன்ற மென்மை இது
பொன் அந்தி மாலை...என்னென்ன லீலை

ஆண்: மதனோற்சவம் ரதியோடுதான்
பெண்: ரதிதேவியோ பதியோடுதான்

பெண்: கார்கால மேகம் திரண்டு குழலானது
கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது
கார்கால மேகம் திரண்டு குழலானது
கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது
ஆண்: ஓ...அலங்கார தேவி முகம் அடங்காத ஆசை தரும்
ஒன்றான நேரம்...ஒரு கோடி இன்பம்

ஆண்: மதனோற்சவம் பெண்: ம்ம்ம்...ரதியோடுதான்
ஆண்: ஆஆஆ...ரதிதேவியோ பெண்: பதியோடுதான்


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=13204

படம்: கிழக்கே போகும் ரெயில்.

பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ?
(பூவரசம்பூ)
தூது போ ரயிலே ரயிலே!
துடிக்குதொரு குயிலே குயிலே
என்னென்னவோ என் நெஞ்சிலே!
(தூது)
பட்டணம் போனா பார்ப்பாயா?
பாத்தொரு சங்கதி கேப்பாயா?
கிழக்கே போகும் ரயிலே நீதான் எனக்கொரு தோழி
தூது போவாயோ?
(பூவரசம்பூ)
நடப்பதோ மார்கழி மாசம்,
தையிலே நிச்சயதார்த்தம்
நாதஸ்வரம் மேளம் வரும்
(நடப்பதோ)
நெதமும் நெல்லுச் சோறாக்கி நெத்திலி மீனு குழம்பாக்கி
மச்சான் வந்தா ஆக்கிக்கொடுப்பேன்,
மாருல சாஞ்சு புதையலெடுப்பேனே!
(பூவரசம்பூ)
கர கர வண்டி காமாட்சி வண்டி,
கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி...ஓ!

நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்,
சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்
தூக்கமில்ல... காத்திருக்கேன்
வீரபாண்டிக் கோயிலிலே, வருகிற தைப்பொங்கலிலே
வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்,
கேட்டதை எல்லாம் கொடுக்கிற சாமிக்கு
(பூவரசம்பூ
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=13203